என்  முதல்  காதல் கவிதை 



தென்றல் வருடி செல்கிறதோ அனலும்தான் சுடுகிறதோ 

பூவிழி உன் புன்னகை கண்டால் புரியவில்லை 

புரியவில்லை  எதுவும் எனக்கு...

உன் துளி புன்னகை போதும் ஆயிரம் பொன்னகை தோற்கும் 

ஆதலால் எக்காரணம் கொண்டும் தவிர்க்காதே உன் புன்னகை 

புண் படுத்தாதே இந்த பூமணதை.... 

Comments